Sunday, April 12, 2009

ஐயா, அம்மா தயவு செய்து ஒட்டு போடுங்க

அன்பார்ந்த வாக்களார்களே, நீங்கள் தயவு செய்து வரும் மே 16 தேதி வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போடுங்க. யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க, ஆனா ஓட்டு போடுங்க. எந்த கட்சிக்கும் ஓட்டு போட மனம் இல்லையா, எதாவது சுயட்சைக்கு ஓட்டு போடுங்க. அதுக்கும் மனம் இல்லையா, 49-O க்கு ஓட்டு போடுங்க. ஏன் எனில் நீங்கள் ஓட்டு போட வில்லை என்றால் உங்கள் ஓட்டு வேறு யாராவது மூலம் போடப்பட்டு விடும். எனவே உங்கள் ஒட்டு கள்ள ஓட்டாக மாறாமல் இருக்க நீங்கள் அவசியம் வாக்களியுங்கள்.

இந்த 49-O பற்றி திரு.ஞாநி அவர்கள் "குமுதம்" புத்தகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக எழுதி உள்ளார்கள். இந்த 49-O பற்றி நான் மேலும் தகவல்கள் பெற வேண்டி உள்ளது. 49-O பற்றிய விதிமுறைகள் மற்றும் உபயோகப்படுத்தும் முறைகள் தகவல்களுடன் அடுத்து சந்திப்போம். நன்றி .

2 comments:

  1. அன்பரே,

    அய்யாவும் அம்மாவும்தான் வோட்டுபோட சொல்லி வாரங்களே... அவங்களையே நீங்க ஒட்டு போடசொல்லுறிங்களா?? எது எப்படியோ...எழுதிபுட்டு நீங்க ஓட்டு போட சிக்கரம்போகாம இருந்து விடாதிர்கள்...உங்க ஓட்டு அப்பறம் ஹோ கயா....

    நன்றி

    தமிழ் உதயன்...

    ReplyDelete