Saturday, April 11, 2009

NAANUM ORU BLOG ARAMBICHACHU

அப்பாடா, நானும் ஒரு blog ஆரம்பிச்சாச்சு. இதுக்கு பெயர் வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு, Iyara பார்க்காதது ஒன்று தான் குறை.

எல்லாரும் வைத்திருகின்றர்களே நம்முளும் ஒன்று வைச்சிகிட்டா தான் என்ன என்று ஒன்று ஆரம்பித்திக்கிறேன். என்ன எழுதுவது என்று இனி மேல் தான் முடிவு செய்யனும். ஏதாவது உருப்படியா எழுதனும் என்று யோசிக்கிறேன். பார்ப்போம். நன்றி

1 comment:

  1. அன்பரே,

    உங்கள் வலைபூ பக்கம் சிறக்க வாழ்த்துக்கள்
    நன்றி

    தமிழ் உதயன்...

    ReplyDelete